என் தோழர்கள்

Sunday 21 August 2011

பிறந்த நாள் கொண்டாட்டம்

21.08.2011 இன்றுடன் எனக்கு 20 வயது ஆகிறது..கொஞ்சம் பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது...

என்னை இன்று பல்லாண்டு வாழ வாழ்த்திய ஓவ்வொருவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகள்...




            --------------------------------------------------------------------------------------

பள்ளி தோழர் வட்டம்::


இன்று என் பிறந்த நாள் என்பதை நினைவில் வைத்து, அதை அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து என்னை இன்ப அதிர்ச்சியில் மூழ்க வைத்த என் பள்ளி தோழன் ராகவ் என்னும் ராகவேந்திரனுக்கு என் மனமார்ந்த நன்றி... அதன் பிறகு என் பள்ளி தோழர்கள் ஓவ்வொருவராய் தங்கள் வாழ்த்துகளை குருஞ்செய்தி மூலம் தெரிவித்தனர்.... முதலில் வாழ்த்து தெரிவித்தது கனகராஜாவின் அண்ணன் வேல் அவர்கள், பின்பு முருகன் தன் வாழ்த்தை தெரிவித்தான்..அவன் +2வில் பள்ளியில் இரண்டாம் மதிப்பெண் பெற்றான்... 
அதன் பிறகு சுமார் அரைமணி நேரம் கழித்து தேவராசு போன் செய்து தன் கடமையை சரிவர முடித்தான்.. இவன் சென்ற வருடமும் போன் செய்து வாழ்த்து சொன்னான் என்பது தான் சிறப்பு... என்னுடன் பள்ளியிலும் தற்போது கல்லூரியிலும் ஒன்றாக படிக்கும் ராஜசேகர், தன் வாழ்த்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தான்... ஜெகன்நாதன் குறுஞ்செய்தி அனுப்பினான்....
+2வில் உயிரியல் பிரிவில் படித்த சதிஷ் தன்னுடைய வாழ்த்துக்களை குறுஞ்செய்தியிலும் போனிலும் தெரிவத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது....
என்னுடன் ஒரே வகுப்பில் படித்த அசோக் தன் அப்பாவின் போனில் இருந்து மொத்தம் மூன்று குறுஞ்செய்தி அனுப்பி தன் அன்பை பொங்கவிட்டான்...


கல்லூரி தோழர் வட்டம்::


என் வகுப்பில் படிக்கும்  பெருமாள் என்கிற வெங்கடேச பெருமாள் தன்னுடய வாழ்த்தை 9மணிக்கு தெரிவித்தான்... காரணம் கேட்டதற்க்கு, மச்சான் மொத மொத நா விஸ் பண்ண நல்ல இருக்காது டா அப்படினு சொன்னான்... நா அதுக்கு அசிங்கமா திட்டி குறுஞ்செய்தி அனுப்பினேன்....
என் வகுப்பு தோழி ரேவதி பிரியா, தன் வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்.. நான் அத்தோழியுடன் சின்ன பிரச்சனையால் பேசி பல நாட்கள் ஆகிறது.. இருப்பினும் என்னை மறவாமல் விஸ் பண்ண தோழிக்கு கண்ணீர் கலந்த நன்றிகள்... என் போன் நம்பர் இல்லாததால் நேற்றே தன் வாழ்த்தை தெரிவித்தார் தோழி திவ்யா.. சகோதரி திவ்யாவிற்கு நன்றிகள் பல.. என் போன் நம்பர் இருந்தும் நேற்று அட்வான்ஸ் விஸ் செய்ததோடு சரி அதோடு ஆளயே காணும் என் கிளாஸ் பிரவீன்... ராஜசேகர் பற்றி ஏற்கனவே சொல்லிடேன்..


ஃபேஸ் புக் தோழர்கள் வட்டம்::


நேரில் கூட பார்த்திராத ஒரு நண்பர் கூட்டம்.... தங்களுடய வாழ்த்தை தெரிவித்து இருந்தனர்..
kanaga raja
anten prathepan
ram lingam
.•*¨`*•..¸❤♫❤♫❤.•*¨`*•..¸♥☼♥¸ .•*¨`*•.♫❤♫❤♫❤.•*¨`*•.
╔═════════════ ೋღ❤ღೋ ═══════════════╗
******░இனிய ░பிறந்தநாள்░வாழ்த்துக்கள்░*****
╚═════════════ ೋღ❤ღೋ ═══════════════╝
.•*¨`*•..¸❤♫❤♫❤.•*¨`*•..¸♥☼♥¸. •*¨`*•.♫❤♫❤♫❤.•*¨`*•

vignesh balakumar (என் கல்லூரி தோழன்... கனிப்பொறி துறை)
achu chaam
dhanan cheziyan
karthik rocker
shibili poonthiruthi 
ranjini sweetie gal
shobana ranjith
parthiban manikandan
selvam arokiyaraj(send birthday card)
anbu rajan(send personal msg)
ganesh ng(send personal msg)
srini vijay
mukesh kumar
rajesh kanna(என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
guna sekar (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு) 
mahesh babu (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
ravikumar (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
jagan nathan (என் பள்ளி தோழன்.. ஒரே வகுப்பு)
prakash sundar
riyas jenn
jassim jazz
vishunu pappu


வாழ்த்திய அத்தன மச்சானுக்கும் மாமாக்கும் மாப்பிள்ளைக்கும் தோழனுக்கும் தோஸ்த்துக்கும் தோழிகளுக்கும் மத்த எல்லமும் ஆனவர்களுக்கும் எப்படி நன்றி சொல்லவது என தெரியவில்லை.. நன்றி சொல்லி அவர்களை பிரித்து பேசவும் விருப்பமில்லை
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது...


          ------------------------------------------------------------------------------------------------------------


என்ன தான் ஊரே கூடி வாழ்த்தினாலும் மனசுக்கு பிடிச்சவங்க விஸ் பண்ண அதுல இருக்கற சுகமே தனி தான்... நடு ராத்திரி 12மணிக்கு போன் பண்ணி விஸ் பண்ண அந்த குரல கேட்டபோ ஒரு தனி சுகம் அதுல.... கிட்டதட்ட 3நிமிஷம் பேசி இருப்போம்... அதுக்கு அப்புறம் நாலு குறுஞ்செய்தி..... அந்த குரலில் தெரிந்தது அன்பும் பாசமும்...

              ---------------------------------------------------------------------------------------------------------
என்றும் உங்கள் நினைவில்




சதீஷ்............



2 comments:

Anonymous said...

(தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துகள் சதீஷ். ரெண்டு நாள் முன்னால தெரிஞ்சி இருந்தா ட்ரீட் வாங்காம விட்டுருக்க மாட்டேன்.

ஆர்வக்கோளாறு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா! நீடூழி வாழ்க.