என் தோழர்கள்

Sunday 14 August 2011

சன்டே ஸ்பெஷல்

நண்பரின் வீட்டில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி, அழைப்பு வந்தது சென்று உண்டு விழாவை சிறப்பித்து விட்டு வந்தேன். நண்பரின் பெயர் பெருமாள். என்னை மதித்து கூப்பிட்டார் என்பது தான் சிறப்பு.

                                  ---------------------------------------------------

சின்ன வயசுல சாமி ஆடரவங்கள பார்த்த ரொம்ப பயமா இருக்கும். அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சுப்பேன். இப்ப எங்க ஊர் திருவிழா'ல சாமி வந்து ஆடரவங்கள பாத்த ஒரு வித சிரிப்பு தான் வருது. நேரம் பணம் எல்லாமே வேஸ்ட். சில பேர் கோவில் நிர்வாகி'னு நல்ல உக்காந்து தின்னு திக்காரானூங்க. நா அவங நம்பிக்கையை குறை சொல்லல ஏன் இந்த ஆடம்பரம்.

                                  -----------------------------------------------------

சன்டே ஆச்சுனா பெட்ரோல்(வண்டிக்கு மட்டும் தான்) போட்டுகிட்டு ஊர் சுத்தர பையன இப்படி கம்பியூட்டர் முன்னாடி உக்கார வைச்ச எங்க குடும்பத்தாருக்கு ஒரு சபாஷ். என்ன கொடுமை சார் இது.

                                  -------------------------------------------------------


அடுத்த வார சன்டே ஸ்பெஷல் "என்னோட பர்த்டே"

                                   ------------------------------------------------------


No comments: