என் தோழர்கள்

Sunday 14 August 2011

அனுபவ மொழி-2

உலகத்தின் பல்வேறு மனிதர்களால் சொல்லப்பட்டவை.
மிக உயர்ந்த கருத்துகள் என்று எனக்கு தோன்றியது.

11.விடாமுயற்சியுடையவன், தான் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான் - ரூஸ்வெல்ட்
12.கஞ்சன், எப்போதும் பிச்சைக்காரன் - டால்ஸ்டாய்
13.கற்றுக் கொள்வதால், அறிவாளி மேலும் அறிவு பெறுகிறான் - ஜான்ரே
14.நன்றாக வாழ வேண்டுமானால், முன்கூட்டியே திட்டமிடுங்கள் - நெப்போலியன்
15.முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான் - பல்வெர்
16.கோழைகள் ஒழுக்கத்தைப் பின்பற்ற முடியாது - காந்திஜி
17.தெரியாது என்று உணர்வது, அறிவை அடைவதற்கு வழி - பர்க்
18.தவறை ஏற்பது தான், தன்மானத்தின் உச்சநிலை - சிங்சென்
19.சூரிய உதயத்திற்கு முன் எழுபவர் வாழ்க்கை மிகப் பிரகாசமாக இருக்கும் - அவ்வையார்
20.பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை - கபீர்தாசர்
 
(பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராய கூடாது - கமலஹாசன்)


No comments: