என் தோழர்கள்

Saturday 13 August 2011

அனுபவ மொழி-1

உலகத்தின் பல்வேறு மனிதர்களால் சொல்லப்பட்டவை.
மிக உயர்ந்த கருத்துகள் என்று எனக்கு தோன்றியது.

1.அரைகுறை படிப்புக்கு, அகந்தை அதிகம் - இங்கர்சால
2.உயரவேண்டுமானால், பணிவு வேண்டும் - ஆர்னால்டு
3.கற்ற அளவே அறிவு இருக்கும் - அவ்வையார்
4.தேவைக்கு அதிகமான செல்வம் சுமை - ரஸ்கின்
5.கீழே விழுந்தவன், தாழ்ந்தவனுக்கு உதவ இயலாது - ஜார்ஜ் ஹொர்பெட்
6.நீயே உனக்கு நண்பனும், பகைவனும் - போகர் சுவாமிகள்
7.எந்தப் பொய்யும், மூப்பு அடையும் வரை வாழ்வதில்லை - சோபாகின்ஸ்
8.அமைதியில் தான் உயர்வும், உணர்வும் உள்ளது: பகையில் அல்ல - காந்திஜி
9.விலை கொடுக்காமல், பெற இயலாத பொருள், அனுபவம் - பியேர்
10.தாகத்திற்கு முன்பே, கிணற்றைத் தோண்டு - அரவிந்தர்

(பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராய கூடாது - கமலஹாசன்)


No comments: