எங்க பாத்தாலும் இதே பேச்சு தான்.. செய்திதாள், தொலைக்காட்சி, இப்ப வானொலில கூட கூவ ஆரம்பிச்சாச்சு..
அந்த ஊர் மக்கள் ரொம்ப நாட்டுப்பற்று உள்ளவங்க போல, என்னாம்மா பொங்கறாங்க... கிடத்தட்ட 10நாளுக்கு மேல உண்ணாவிரதம் இருக்காங்க. அவங்க ஒரே நோக்கம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடி சீல் வைப்பது மட்டுமே.
ஏன் மக்கள் எல்லோரும் ஒன்னு சேந்து இவ்ளோ அதிரடியாய் இந்த போரட்டத்துல குதிச்சு இருக்காங்கனு தெரியல.. ஆனால் அவங்க சொல்ற பதில் என்னவென்றால் "அணுமின் நிலையம் மிகவும் ஆபத்து"... டேய் அத தவர வேற எதாச்சும் சொல்லுங்கடா....
ஏற்கனவே கல்பாக்கத்துல தான் ஒரு அணுமின் நிலையம் இருக்கே, அப்புறம் என்னத்துக்கு இங்க இன்னொன்னு... இது எல்லாம் வீண் செலவு, மக்களுக்கு தேவை இல்லாத தலைவலி, இப்ப இருக்குற பிரச்சனையில இது தேவையா... இந்த மாதிரிலாம் அணுமின் நிலையத்துக்கு எதிரா கேள்விக்கேக்றவன் நீயா இருந்தா... சத்தியமா சொல்றேன் நீ அஞ்சாகலாசு கூட தாண்டி இருக்கமாட்ட...
ஒவ்வொரு நாடும் தங்களுடைய மண்ணுல அணுமின் நிலையம் அமைக்க எவ்ளோ கஷ்டப்படுதுனு தெரியுமா... நம்ம நிலத்துல கடக்கால் தோண்டி வூடு கட்டற மாதிரி அவ்ளோ சுலபம் கிடையாது... பல நாடுகள் சேர்ந்து தான் நமக்கு பர்மிஷன் தரனும்.. ஏகப்பட்ட பார்மாலிஸ்ட் இருக்கு, அதலாம் தாண்டி வரதுக்குள்ள பல வருஷம் ஆயிரும்... ஆயிடுச்சு...
ஆமா இங்க நம்ம தமிழ்நாட்டுல கரண்ட் எடுத்து பக்கத்து மாநிலத்தல இருக்கரவங்களுக்கு ஓசில கொடுக்கணுமா ? டேய் எப்பத்தல இருந்து இப்படி பிரிச்சு பேச ஆரம்பிச்சுங்க.. எல்லாம் நம்ம இந்தியா தான், நம் மக்கள் தான்... ஒரு சகோதரத்துவம் வேண்டாமா? அவங்க மட்டும் நமக்கு தண்ணி தராங்கலா என்ன" அப்படினு நீங்க முணங்கற சத்தம் கேக்குது... அட, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு இப்படிலாம் பேசலாமா.. நாம நம்மோட கடமைய சரியா செய்வோம். நடக்கறது நடக்கட்டும்...
அய்யோ அம்மா அப்பா தாத்தா..... சுனாமி, பூகம்பம், புயல் வந்தா அந்த கண்ராவி புடிச்ச அணுஉலை வெடிச்சுடுமே.. ஜப்பானும் ஜப்பான் மக்களும் அழிஞ்ச மாறி நாமலும் அழிஞ்சு போய்டுவுமே.... முதல போய் உன் வாய்ல பினாயில் ஊத்தி கழுவுடா ராஸ்கல்....
இந்தியாவை ஜப்பானோட கம்பெர் பண்ணாதீங்க பாஸ்... ஜப்பான்ல ஒரே சமயத்துல பூகம்பம், சுனாமி, புயல், எல்லாமே வரும்.. ஆனா இந்தியால அந்த மாதிரி எல்லா ஆபத்தும் ஒரே நேரத்துல அதிரடியாய் வந்து தாக்காது... அதான் நம்ம நாட்டோட ஸ்பெஷல்.... ம்ம்ம்ம்ம்ம்....
கூடங்குளம் அணுமின் நிலையத்தால சுத்தாமா மக்களுக்கு பாதிப்பே இல்லை, நிறைய பலன் மட்டுமே இருக்கு... அணுமின் நிலையம் அமைஞ்சி இருக்குற இடத்துல பூகம்பம் வர வாய்ப்புகள் மிக குறைவாக தான் உள்ளது.. சுனாமி வந்தாலும் இந்த நிலையத்திற்கு பாதிப்பு இல்லை.. பல முன் அறிவிப்பு கருவிகள் அங்காங்கே பொறுத்தப்பட்டுள்ளது... சொல்ல போனால் கல்பாக்கத்தை விடவும் மிகுந்த பாதுகாப்பு உடையது தான் கூடங்குளம் அணுமின் நிலையம்....
கல்பாக்கம்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருது... ஒரு முறை எங்கள் கல்லூரியின் மூலமாக நாங்கள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி பாக்க சென்று இருந்தோம்... உண்மையா சொல்றேன், அந்த அளவுக்கு பல ஏக்கர்ல மிக பிரம்மாண்டமான இருந்தது.. நான் அதுவரை அந்த மாறி பாத்ததே இல்லை.. மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது... கிட்டத்தட்ட 200பேருக்கு மேல வேலை செய்ராங்க...
அப்ப நாங்க கேட்ட கேள்வி : இந்த அணு உலை வெடிக்காதா? வெடிச்சா என்னவாகும்?
அதுக்கு அவரோட பதில்: ( சிரிச்சுக்கிட்டே சொன்னாரு ) நீங்களாம் இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க... இவ்ளோ பெரிய நிலையத்துல எவ்ளோ பாதுகாப்பு கருவிகள் இருக்கும்.. அத எல்லாத்தியும் மீறி எந்த ஒரு கதிர்வீச்சும் வெளியே போக முடியாது...
அப்ப யோசிச்சு பாருங்க... கூடங்குளத்துல பாதுகாப்பு எந்த அளவுக்கு அதிகாமா இருக்கும்னு... 2004ல சுனாமி வந்தப்ப கூட கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதிக்கபடவில்லை என்பது கூடுதல் தகவல்...
கூடங்குளத்துல யாருக்கு தான் உண்மையான பிரச்சனைனு எனக்கு புரியல... 10வருஷமா அந்த அணுமின் நிலையம் கட்டப்படுது.. அப்பலாம் இல்லாத பிரச்சனை திறக்க போற நேரத்துல எங்க இருந்து வந்துச்சு... அந்த ஊர் மக்கள் என்ன அப்போ பாரின் போய் இருந்தாங்களா? அணுமின் நிலையத்தில் உள்ள லாபத்தை அறியாத மக்கள் தான் முட்டாள் தனாமா எதோ செய்யராங்கனா, இந்த அரசியல் தலைவர்கள் உள்ள புகுந்து நல்லா நோண்டி விட்டாங்க... இப்ப கலங்கி போய் இருக்கற குட்டையில மீன் புடுக்கிறது யாருனு தெரியுதா ? அந்த குட்டையை கலக்கி விட்ட அதே அரசியல் தலைவர்கள் தான்...
லாபம் :
* கிட்டத்தட்ட 200பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய உத்திரவாதம்
*தமிழ்நாட்டுக்கு மட்டும் 1000மெகா வாட் வரை மின்சாரம் சப்ளை செய்யப்படும்... (அது மட்டும் கிடைச்சா மின்தடைக்கு அவசியமே இருக்காது)
*மேலும் ஒரு புது அங்கிகாரம் மற்றும் முன்னேற்றம் நம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்...
*கூடங்குளைத்தை சுற்றியுள்ள பகுதியின் மதிப்பு கூடும்.. பல விதமான போக்குவரத்து கிடைக்கும்...
இந்த மாதிரி நிறைய இருக்கு..
நஷ்டம் :
*அந்த நிலையத்தை மூடிவிட்டால் நமக்கு தான் பெருத்த நஷ்டம்...
என் கருத்து :
ப்ளீஸ் கூடங்குளத்து அணுமின் நிலையத்தை திறக்கவிடுங்க.. உங்க அறியாமையை போக்கற சக்தி எனக்கு இருக்கானு தெரியல, ஆனால் அந்த அறியாமையை ஒழிச்சுருங்க... அரசியல் தலைவர்கள் மக்களுக்கு எடுத்து சொல்லனும் அதவிட்டுட்டு இப்படி அவர்களை ஆதரிப்பது தவறு என சொல்லிகறேன்.. பல படித்த தமிழர்கள் உங்களை கவனித்து கொண்டு இருக்கிறார்கள், அதையும் நினைவில் கொள்ள வேண்டும்...
எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல.. விடுங்க பாஸ்.. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி... ஆனால் கண்டிப்பாக 100% சொல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுமே தவிர சீல் வைக்கப்பட மாட்டாது...
சதீஷ்..........
அந்த ஊர் மக்கள் ரொம்ப நாட்டுப்பற்று உள்ளவங்க போல, என்னாம்மா பொங்கறாங்க... கிடத்தட்ட 10நாளுக்கு மேல உண்ணாவிரதம் இருக்காங்க. அவங்க ஒரே நோக்கம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடி சீல் வைப்பது மட்டுமே.
ஏன் மக்கள் எல்லோரும் ஒன்னு சேந்து இவ்ளோ அதிரடியாய் இந்த போரட்டத்துல குதிச்சு இருக்காங்கனு தெரியல.. ஆனால் அவங்க சொல்ற பதில் என்னவென்றால் "அணுமின் நிலையம் மிகவும் ஆபத்து"... டேய் அத தவர வேற எதாச்சும் சொல்லுங்கடா....
ஏற்கனவே கல்பாக்கத்துல தான் ஒரு அணுமின் நிலையம் இருக்கே, அப்புறம் என்னத்துக்கு இங்க இன்னொன்னு... இது எல்லாம் வீண் செலவு, மக்களுக்கு தேவை இல்லாத தலைவலி, இப்ப இருக்குற பிரச்சனையில இது தேவையா... இந்த மாதிரிலாம் அணுமின் நிலையத்துக்கு எதிரா கேள்விக்கேக்றவன் நீயா இருந்தா... சத்தியமா சொல்றேன் நீ அஞ்சாகலாசு கூட தாண்டி இருக்கமாட்ட...
ஒவ்வொரு நாடும் தங்களுடைய மண்ணுல அணுமின் நிலையம் அமைக்க எவ்ளோ கஷ்டப்படுதுனு தெரியுமா... நம்ம நிலத்துல கடக்கால் தோண்டி வூடு கட்டற மாதிரி அவ்ளோ சுலபம் கிடையாது... பல நாடுகள் சேர்ந்து தான் நமக்கு பர்மிஷன் தரனும்.. ஏகப்பட்ட பார்மாலிஸ்ட் இருக்கு, அதலாம் தாண்டி வரதுக்குள்ள பல வருஷம் ஆயிரும்... ஆயிடுச்சு...
ஆமா இங்க நம்ம தமிழ்நாட்டுல கரண்ட் எடுத்து பக்கத்து மாநிலத்தல இருக்கரவங்களுக்கு ஓசில கொடுக்கணுமா ? டேய் எப்பத்தல இருந்து இப்படி பிரிச்சு பேச ஆரம்பிச்சுங்க.. எல்லாம் நம்ம இந்தியா தான், நம் மக்கள் தான்... ஒரு சகோதரத்துவம் வேண்டாமா? அவங்க மட்டும் நமக்கு தண்ணி தராங்கலா என்ன" அப்படினு நீங்க முணங்கற சத்தம் கேக்குது... அட, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டுல இருந்துக்கிட்டு இப்படிலாம் பேசலாமா.. நாம நம்மோட கடமைய சரியா செய்வோம். நடக்கறது நடக்கட்டும்...
அய்யோ அம்மா அப்பா தாத்தா..... சுனாமி, பூகம்பம், புயல் வந்தா அந்த கண்ராவி புடிச்ச அணுஉலை வெடிச்சுடுமே.. ஜப்பானும் ஜப்பான் மக்களும் அழிஞ்ச மாறி நாமலும் அழிஞ்சு போய்டுவுமே.... முதல போய் உன் வாய்ல பினாயில் ஊத்தி கழுவுடா ராஸ்கல்....
இந்தியாவை ஜப்பானோட கம்பெர் பண்ணாதீங்க பாஸ்... ஜப்பான்ல ஒரே சமயத்துல பூகம்பம், சுனாமி, புயல், எல்லாமே வரும்.. ஆனா இந்தியால அந்த மாதிரி எல்லா ஆபத்தும் ஒரே நேரத்துல அதிரடியாய் வந்து தாக்காது... அதான் நம்ம நாட்டோட ஸ்பெஷல்.... ம்ம்ம்ம்ம்ம்....
கூடங்குளம் அணுமின் நிலையத்தால சுத்தாமா மக்களுக்கு பாதிப்பே இல்லை, நிறைய பலன் மட்டுமே இருக்கு... அணுமின் நிலையம் அமைஞ்சி இருக்குற இடத்துல பூகம்பம் வர வாய்ப்புகள் மிக குறைவாக தான் உள்ளது.. சுனாமி வந்தாலும் இந்த நிலையத்திற்கு பாதிப்பு இல்லை.. பல முன் அறிவிப்பு கருவிகள் அங்காங்கே பொறுத்தப்பட்டுள்ளது... சொல்ல போனால் கல்பாக்கத்தை விடவும் மிகுந்த பாதுகாப்பு உடையது தான் கூடங்குளம் அணுமின் நிலையம்....
கல்பாக்கம்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருது... ஒரு முறை எங்கள் கல்லூரியின் மூலமாக நாங்கள் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி பாக்க சென்று இருந்தோம்... உண்மையா சொல்றேன், அந்த அளவுக்கு பல ஏக்கர்ல மிக பிரம்மாண்டமான இருந்தது.. நான் அதுவரை அந்த மாறி பாத்ததே இல்லை.. மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது... கிட்டத்தட்ட 200பேருக்கு மேல வேலை செய்ராங்க...
அப்ப நாங்க கேட்ட கேள்வி : இந்த அணு உலை வெடிக்காதா? வெடிச்சா என்னவாகும்?
அதுக்கு அவரோட பதில்: ( சிரிச்சுக்கிட்டே சொன்னாரு ) நீங்களாம் இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க... இவ்ளோ பெரிய நிலையத்துல எவ்ளோ பாதுகாப்பு கருவிகள் இருக்கும்.. அத எல்லாத்தியும் மீறி எந்த ஒரு கதிர்வீச்சும் வெளியே போக முடியாது...
அப்ப யோசிச்சு பாருங்க... கூடங்குளத்துல பாதுகாப்பு எந்த அளவுக்கு அதிகாமா இருக்கும்னு... 2004ல சுனாமி வந்தப்ப கூட கல்பாக்கம் அணுமின் நிலையம் பாதிக்கபடவில்லை என்பது கூடுதல் தகவல்...
கூடங்குளத்துல யாருக்கு தான் உண்மையான பிரச்சனைனு எனக்கு புரியல... 10வருஷமா அந்த அணுமின் நிலையம் கட்டப்படுது.. அப்பலாம் இல்லாத பிரச்சனை திறக்க போற நேரத்துல எங்க இருந்து வந்துச்சு... அந்த ஊர் மக்கள் என்ன அப்போ பாரின் போய் இருந்தாங்களா? அணுமின் நிலையத்தில் உள்ள லாபத்தை அறியாத மக்கள் தான் முட்டாள் தனாமா எதோ செய்யராங்கனா, இந்த அரசியல் தலைவர்கள் உள்ள புகுந்து நல்லா நோண்டி விட்டாங்க... இப்ப கலங்கி போய் இருக்கற குட்டையில மீன் புடுக்கிறது யாருனு தெரியுதா ? அந்த குட்டையை கலக்கி விட்ட அதே அரசியல் தலைவர்கள் தான்...
லாபம் :
* கிட்டத்தட்ட 200பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய உத்திரவாதம்
*தமிழ்நாட்டுக்கு மட்டும் 1000மெகா வாட் வரை மின்சாரம் சப்ளை செய்யப்படும்... (அது மட்டும் கிடைச்சா மின்தடைக்கு அவசியமே இருக்காது)
*மேலும் ஒரு புது அங்கிகாரம் மற்றும் முன்னேற்றம் நம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்...
*கூடங்குளைத்தை சுற்றியுள்ள பகுதியின் மதிப்பு கூடும்.. பல விதமான போக்குவரத்து கிடைக்கும்...
இந்த மாதிரி நிறைய இருக்கு..
நஷ்டம் :
*அந்த நிலையத்தை மூடிவிட்டால் நமக்கு தான் பெருத்த நஷ்டம்...
என் கருத்து :
ப்ளீஸ் கூடங்குளத்து அணுமின் நிலையத்தை திறக்கவிடுங்க.. உங்க அறியாமையை போக்கற சக்தி எனக்கு இருக்கானு தெரியல, ஆனால் அந்த அறியாமையை ஒழிச்சுருங்க... அரசியல் தலைவர்கள் மக்களுக்கு எடுத்து சொல்லனும் அதவிட்டுட்டு இப்படி அவர்களை ஆதரிப்பது தவறு என சொல்லிகறேன்.. பல படித்த தமிழர்கள் உங்களை கவனித்து கொண்டு இருக்கிறார்கள், அதையும் நினைவில் கொள்ள வேண்டும்...
எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியல.. விடுங்க பாஸ்.. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி... ஆனால் கண்டிப்பாக 100% சொல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுமே தவிர சீல் வைக்கப்பட மாட்டாது...
சதீஷ்..........