என் தோழர்கள்

Friday 26 August 2011

அனுபவ மொழி-3

உலகத்தின் பல்வேறு மனிதர்களால் சொல்லப்பட்டவை.
மிக உயர்ந்த கருத்துகள் என்று எனக்கு தோன்றியது.


21.மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் - பாரதியார்
22.உண்மை சொல்லி கெட்டவனும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை - வில்லியம்
23.போலியான நண்பணாய் இருப்பதை விட வெளிபடையான எதிரியாக இருத்தல் நலம் - போவீ
24.ஒன்றும் செய்யாது, உட்கார்ந்து உண்பவன், மலையளவு
சொத்தையும் நொடியில் கரைத்து விடுவான் - ட்ரென்ச்
25.பல விஷங்களை நினைக்கலாம்: ஆனால், ஒன்றையே உறுதியாகச் செய்ய வேண்டும் - ராபார்ட் பர்னஸ்
26.நீ, உண்ண கனி கொடுக்கும் மரங்களை நட்டனர்; மற்றவர் உண்ண நீயும் நடு - ட்ரூமென்
27.இடையூறுகளையும், துன்பங்களையுமே மனிதனை மனிதனாக்குபவை - மாத்யூஸ்
28.ஒழுக்கத்தைவிடச் சிறந்த உடை வேறில்லை - கலீல் கிப்ரான்
29.கால் வழுக்கினால் உடல் காயமுறும் : நாக்கு தவறினால் வாழ்வே பாழாகும் - மெல்போர்ன் லீ
30.உன் நண்பனை பற்றி பெருமையாகப் பேசு, உன் பகைவனைப் பற்றி ஒன்றும் சொல்லாதே! - கிளாஸ் வொர்தி


(பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராய கூடாது - கமலஹாசன்) 





சதீஷ்................


No comments: