என் தோழர்கள்

Friday 20 April 2012

கவிதை நேரம்

காதலே நீ எங்கே....? 

* கண்கள்                        
காண
மட்டும் அல்ல
காதலித்து
கலங்க
வைக்கவும் தான்..




*சிரிப்பது
பெண் இனம்
தவிப்பது
ஆண் மனம்..


*சிற்பம் கூட
சிரிக்கும்
நகைச்சுவையை
கேட்டால்
சிற்பி
சிறந்தவன்
என்றால்...


*சேத்துக்கும்
சோத்துக்கும்
வித்தியாசம்
என்ன,
அன்னையின்
கையினிலே...


*விளங்கி
கொள்ள கூடாத,
புரிந்து
கொள்ள விரும்பாத,
உறவை
அடைய
தவம் கிடக்கிறேன்...


*வெளியில்
வெள்ளி நிலவாய்
சென்றவள்
வென்றால்
என்னை
விழி பார்வையால்...





என் கை வண்ணம்




மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு,


என்றும் கவிதையுடன்
சதீஷ்......


1 comment:

சசிகலா said...

சேத்துக்கும்
சோத்துக்கும்
வித்தியாசம்
என்ன,
அன்னையின்
கையினிலே...// sinthikka vaikkum varigal .