சிறகடிக்கும் குருவி
உன்னை கண்டால்
சில்லென்று போய்விடும்
கிறங்கடிக்கும் அழகுடி - நீ
-----------------------------------------------
காதல் கவிதை எழுதனும்
அது காதலி இருந்தால்
எப்படி முடியும் - காதலிப்பவர் சொல்லும் வரிகள்...!
-----------------------------------------------
எவ்வளவு யோசித்தும்
முடியவில்லை
காதலின் ஆழத்தை பற்றி எழுத,
யார் மீது பழி போடலாம்....
-----------------------------------------------
எப்போதும் தெரிந்துக் கொள்
மனிதனுக்கு போதும் என்ற
சொல்லுக்கு அர்த்தம் தெரியாது - போதுமா...
-----------------------------------------------
புதிய நண்பனை தேடும் - நீ
பழையவனை இழந்தே
ஆக வேண்டும்.....!
-----------------------------------------------
பம்பரம்விட்ட வயதில் - என்னை
பட்டாம்பூச்சியாய் சுற்றினாய் - நீ
பருவம் அடைந்தவுடன் - என்னை
பரதேசி ஆக்கிவிட்டாய்...!
-----------------------------------------------
என்றும் கவிதையுடன்
சதீஷ் மாஸ்
No comments:
Post a Comment