என் தோழர்கள்

Tuesday 26 March 2013

கவிதை நேரம்


சிறகடிக்கும் குருவி
    உன்னை கண்டால்
சில்லென்று போய்விடும்
   கிறங்கடிக்கும் அழகுடி - நீ

-----------------------------------------------

காதல் கவிதை எழுதனும்
    அது காதலி இருந்தால் 
எப்படி முடியும் - காதலிப்பவர் சொல்லும் வரிகள்...!

-----------------------------------------------

எவ்வளவு யோசித்தும்
   முடியவில்லை
காதலின் ஆழத்தை பற்றி எழுத,
  யார் மீது பழி போடலாம்....

-----------------------------------------------

எப்போதும் தெரிந்துக் கொள்
  மனிதனுக்கு போதும் என்ற
சொல்லுக்கு அர்த்தம் தெரியாது - போதுமா...

-----------------------------------------------

புதிய நண்பனை தேடும் - நீ
   பழையவனை இழந்தே 
ஆக வேண்டும்.....!

-----------------------------------------------

பம்பரம்விட்ட வயதில் - என்னை
    பட்டாம்பூச்சியாய் சுற்றினாய் - நீ
பருவம் அடைந்தவுடன் - என்னை
   பரதேசி ஆக்கிவிட்டாய்...!

-----------------------------------------------

என்றும் கவிதையுடன்
சதீஷ் மாஸ்



No comments: